கொரோனா 4ம் அலைக்குள் நாடு நுழைகிறது! பேராபத்தை தடுக்கும் நடவடிக்கை எதுவுமில்லை, மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
கொரோனா 4ம் அலைக்குள் நாடு நுழைகிறது! பேராபத்தை தடுக்கும் நடவடிக்கை எதுவுமில்லை, மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை..

கொரோனா தொற்றின் 4 ஆவது அலைக்குள் நாடு நுழைந்து கொண்டிருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

நாட்டில் டெல்ட்டா வகை திரிபு வைரஸ் உள்ளிட்ட கொரோனா வைரஸ் பரவல் நாட்டின் சகல பாகங்களிலும் காணப்படுகின்றது. 

ஆனால் முற்பாதுகாப்பு நடவடிக்கையாக மாகாணங்களுக்கிடையிலான பயண முடக்கத் தீர்மானம் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் முடக்கம் அறிவிக்கப்படவேண்டும். அது இதுவரையில் நடக்கவில்லை. இந்தியாவில் டெல்டா திரிபு வைரஸ் பரவல் 

மிகப்பெரும் அழிவை உண்டாக்கியிருந்தமை குறிப்பித்தக்கதாகும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு