யாழ்.தெல்லிப்பழையில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மாவட்டம் முழுவதும் தொற்று அபாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழையில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மாவட்டம் முழுவதும் தொற்று அபாயம்..

யாழ்.தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றய தினம் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.பல்லைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளிலேயே மேற்படி தகவல் வெளியாகியிருக்கின்றது. 

மாவட்டத்தில் வடமராட்சி மற்றும் சாவகச்சோி பகுதிகளிலும் மாநகர பகுதியிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில், 

தற்போது தெல்லிப்பழையும் மீண்டும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு