யாழ்.குருநகரை சேர்ந்த பெண் கொரோனா தொற்றினால் மரணம்! யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா மரணங்கள், 116 ஆக உயர்ந்த எண்ணிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகரை சேர்ந்த பெண் கொரோனா தொற்றினால் மரணம்! யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா மரணங்கள், 116 ஆக உயர்ந்த எண்ணிக்கை..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரதுறை தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்த 75 வயதான பெண் ஒருவரே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் மாவட்டத்தில் நேற்றுவரை சுமார் 116 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு