வடமாகாண பிரத செயலாளராக பெரும்பான்மை இனத்தவர் நியமனம்! தமிழ் அதிகாரிகளின் குழாயடி சண்டைகளும், வதந்திகளும் நிறைவு..

ஆசிரியர் - Editor I
வடமாகாண பிரத செயலாளராக பெரும்பான்மை இனத்தவர் நியமனம்! தமிழ் அதிகாரிகளின் குழாயடி சண்டைகளும், வதந்திகளும் நிறைவு..

வடமாகாண பிரதம செயலாளராக எஸ்.எம்.சமன் பந்துலசேன நியமிக்கப்பட்டிருக்கின்றார். முன்னாள் பிரதம செயலர் பத்திநாதன் ஓய்வு பெற்றுச் சென்றதை தொடர்ந்து புதிய பிரதம செயலர் பதவிக்கு வடக்கிலுள்ள அதிகாரிகள் சில் முண்டியடித்ததுடன், 

ஆங்காங்கே குழாயடி சண்டைகளும் இடம்பெற்றிருந்த நிலையில் வவுனியா மாவட்டச் செயலர் எஸ்.எம்.சமன் பந்துலசேன மாகாண பிரதம செயலாளராக ஜனாதிபதி  கோட்டபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை இவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு