யாழ்.காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்த மர்ம பொதிகள்! கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்த மர்ம பொதிகள்! கடற்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

யாழ்.காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்றைய தினம் திங்கட்கிழமை 135 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காங்கேசன்துறை கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் கடல் நீரில் மிதந்து வந்தமையை 

கடற்படையினர் அவதானித்துள்ளனர். குறித்த பொருட்களை சோதனையிட்டபோது அதில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன் எவரும் கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் கடற்படையினரும் போலீசாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த கஞ்சா பொருட்களை 

தீயிட்டு கொளுத்துவ தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு