யாழ்.மாவட்டத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் மரணம்! வேலணை, தெல்லிப்பழை பகுதிகளை சேர்ந்தவர்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் மரணம்! வேலணை, தெல்லிப்பழை பகுதிகளை சேர்ந்தவர்கள்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் நேற்றய தினம் திங்கள் கிழமை உயிரிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வேலணை பகுதியை சேர்ந்த 84 வயதான ஆண் ஒருவரும், 

தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவருமே கொரோனா தொற்றினால் உயிரிழந்திருக்கின்றனர். 

இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு