யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது! வண்ணார் பண்ணையை சேர்ந்த பெண்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது! வண்ணார் பண்ணையை சேர்ந்த பெண்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வண்ணார் பண்ணை பகுதியை சேர்ந்த 63 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார். 

இதனோடு சேர்த்து யாழ்.மாவட்டத்தில் இதுவரை 113 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்கள் தொிவிக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு