யாழ்.மாவட்டத்தில் 101 பேர் உட்பட வடக்கில் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! தேசிய கொவிட் தடுப்பு செயலணி அறிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 101 பேர் உட்பட வடக்கில் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! தேசிய கொவிட் தடுப்பு செயலணி அறிக்கை..

யாழ்.மாவட்டத்தில் 101 பேர் உட்பட வடக்கில் மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தினசரி நிலவர அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது. 

இதனடிப்படையில், 

யாழ்.மாவட்டத்தில் 101 பேருக்கு தொற்று - இதுவரை மாவட்டத்தில்  6,699 ஆக உயர்ந்திருக்கின்றது. 

கிளிநொச்சி மாவட்டத்தில் 19 பேருக்கு தொற்று - இதுவரை மாவட்டத்தில் 1,550 ஆக உயர்வடைந்துள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 06 பேருக்கு தொற்று - இதுவரை மாவட்டத்தில்  1,614 ஆக உயர்வடைந்திருக்கின்றது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் - 05 பேருக்கு தொற்று - இதுவரை மாவட்டத்தில் 1,372 ஆக உயர்வடைந்திரக்கின்றது. 

மன்னார் மாவட்டத்தில் 04 பேருக்கு தொற்று - இதுவரை மாவட்டத்தில்  1,337 ஆக உயர்ந்திருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு