யாழ்.மாவட்டத்தில் தொடரும் தீவிர அபாயம்! நேற்றும் 33 பேருக்கு தொற்று, வடக்கில் 50 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் தீவிர அபாயம்! நேற்றும் 33 பேருக்கு தொற்று, வடக்கில் 50 பேருக்கு தொற்று..

யாழ்.மாவட்டத்தில் 33 பேர் உட்பட வடக்கில் நேற்றய தினம் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலை - 06 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை - 05 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை - 01, 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை -01, 

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில்

பருத்தித்துறை - 07 பேர், வேலணை - 05 பேர், யாழ்.மாநகரம் - 01, உடுவில் - 01, யாழ்.சிறைச்சாலை - 02 பேர், 

கிளிநொச்சி மாவட்டத்தில் - 04 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் - 05 பேர், வவுனியா மாவட்டத்தில் - 03 பேர், இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையம் - 03 பேர்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு