யாழ்.பருத்தித்துறை கடலில் 110 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கடற்படையிடம் சிக்கினர்!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை கடலில் 110 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கடற்படையிடம் சிக்கினர்!

யாழ்.பருத்தித்துறை கடற்பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் 110 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு