யாழ்.மாநகரில் கிருமி நீக்கும் பணியில் 512வது பிரிகேட் படையினர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் கிருமி நீக்கும் பணியில் 512வது பிரிகேட் படையினர்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமையை கருத்தில் கொண்டு யாழ்.நகரில் மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் படையினர் கிருமி நீக்கும் நடவடிக்கையினை இன்று காலை மேற்கொண்டிருக்கின்றனர்.

512வது பிரிகேட்டை சேர்ந்த படையினர் யாழ்.நகர வீதிகளை தண்ணீர் பாய்ச்சி கழுவியதுடன், கிருமி நீக்கி திரவங்களை தெளிதித்து துாய்மையாக்கும் பணியினை மேற்கொண்டிருக்கின்றனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு