யாழ்.நாரந்தனை வடக்கு பகுதி இன்று காலை முதல் விடுவிக்கப்படுகிறது! இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாரந்தனை வடக்கு பகுதி இன்று காலை முதல் விடுவிக்கப்படுகிறது! இராணுவ தளபதி அறிவிப்பு..

யாழ்ப்பாணம் - நாரந்தனை வடக்கு பகுதி இன்று காலை 6 மணி தொடக்கம் தனிமைப்படுத்தல் முடக்கத்திலிருந்து விலக்கப்படுவதாக இராணுவ தளபதியும் தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்திருக்கின்றார். 

அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் யாழ்.வேலணை பிரதேசத்திற்குட்பட்ட நாரந்தனை வடக்கு பகுதி முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 6 மணியுடன் குறித்த பகுதி முடக்கத்திலிருந்து விலக்கப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு