யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா மரணங்கள்! மேலும் இருவர் மரணம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா மரணங்கள்! மேலும் இருவர் மரணம்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 33 வயதான யாழ்.சுழிபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். 

மேலும் நேற்று முன்தினம் இரவு 72 வயதான பெண் ஒருவர் உயிரிழந்திருந்திருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு