யாழ்.மாவட்டத்தில் 55 பேர் உட்பட வடக்கில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 55 பேர் உட்பட வடக்கில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

யாழ்.மாவட்டத்தில் 55 பேர் உட்பட வடக்கில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் இடம்பெற்ற பரிசோதனைகளின்போது 

மாவட்டத்தில் 55 பேர் உட்பட வடக்கில் 64 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தொியவருகின்றது. 

இதன்படி பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்க. பிரிவு – 40, சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்– 03 பேர், 

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 01,வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – 02 பேர், பருத்தித்துறை வைத்தியசாலை – 02பேர், 

யாழ்.போதனா வைத்தியசாலை - 06 பேர், பலாலி விமானப்படை - 01, முல்லைத்தீவு – 04 பேர், மன்னார் - 02 பேர், வவுனியா – 02 பேர், தனிமைப்படுத்தல் முகாம் - 01

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு