அச்சுறுத்தும் பருத்தித்துறை..! மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
அச்சுறுத்தும் பருத்தித்துறை..! மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

யாழ்.பருத்தித்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினைச் சேர்ந்த 209 பேருக்கு யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 

நேற்று நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில்,மேற்படி 40 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு