பருத்தித்துறை - சரசாலை வீதி புனரமைப்பின்போது அடுத்தடுத்து ஆட்லறி எறிகணைகள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
பருத்தித்துறை - சரசாலை வீதி புனரமைப்பின்போது அடுத்தடுத்து ஆட்லறி எறிகணைகள் மீட்பு..

யாழ்.தென்மராட்சி சரசாலை - பருத்தித்துறை வீதி புனரமைப்பு பணியின்போது அடுத்தடுத்து 3 எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளது. 

வீதி அகலிப்பு பணியின் போது குறித்த 122 மில்லி மீற்றர் அளவுடைய மூன்று எறிகனைகள் இனங்காணப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்படடுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு