தொடர்ந்தும் ஆபத்தில் யாழ்ப்பாணம்! மரணங்ளின் எண்ணிக்கையும் அதிகரிப்பு, யாழ்.மாவட்டச் செயலர் அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
தொடர்ந்தும் ஆபத்தில் யாழ்ப்பாணம்! மரணங்ளின் எண்ணிக்கையும் அதிகரிப்பு, யாழ்.மாவட்டச் செயலர் அதிர்ச்சி தகவல்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளதான மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

அத்தோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6ஆயிரத்து 15 ஆக அதிகரித்துள்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு மாவட்டத்தில் தற்போது 3 ஆயிரத்து 604 குடும்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 603 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர் தொிவித்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு