வடக்கு ஆளுநராக மீண்டும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படும் சாத்தியம்!

ஆசிரியர் - Editor I
வடக்கு ஆளுநராக மீண்டும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படும் சாத்தியம்!

வடமாகாண ஆளுநராக மீண்டும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வடக்கில் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக அண்மைய நாட்களில் தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், 

பதவியை பெறுவதற்கான போட்டிகளும் சூடு பிடித்திருக்கின்றது. இந்நிலையில் வடக்கிற்கான புதிய ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன

நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக கொழும்பு மட்டத்தில் பேச்சுகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு