யாழ்.சாவகச்சோி பிரதேசசபை உறுப்பினர் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி பிரதேசசபை உறுப்பினர் சடலமாக மீட்பு!

யாழ்.சாவகச்சோி பிரதேசசபை உறுப்பினர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்த இராமாவில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கஜேன் (வயது 28) 

என்பரே உயிரிழந்துள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் அவருடைய சடலம் காணப்பட்டுள்ளது. அவருடைய மரணம் கொலையா? 

தற்கொலையா என்ற கோணத்தில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு