அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை யாழ்.மாநகர முதல்வர் நோில் பார்வையிட்டு, உதவிகளை வழங்கினார்..

ஆசிரியர் - Editor I
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை யாழ்.மாநகர முதல்வர் நோில் பார்வையிட்டு, உதவிகளை வழங்கினார்..

ஜோன் கொத்தலாவ பதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்தை எதிர்த்து போராட்டம் நடத்திதற்காக தனிமை்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சந்தித்துள்ளார். 

அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இருப்பதாக தெரிவித்த நிலையில் இன்று உடைகள் உள்ளிட்ட பொருட்களை அரசியல் ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம், யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், 

வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஸ், க.விஸ்ணுகாந், ஆகியோர் நேரில் சென்று முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமான படை தனிமைப்படுத்தல் முகாமில் வழங்கி வைத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு