யாழ்.பருத்தித்துறை - கரணவாய் பகுதி முடக்கலில் இருந்து விலக்கப்பட்டது! இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - கரணவாய் பகுதி முடக்கலில் இருந்து விலக்கப்பட்டது! இராணுவ தளபதி அறிவிப்பு..

யாழ்.பருத்தித்துறை - கரணவாயில் ஒரு குடும்ப பின்னணியின் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதி முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணி தொடக்கம் முடக்கம் நீக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிவிப்பை இராணு’வ தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா விடுத்துள்ளார். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கரணவாய் பகுதியில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 15 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து 

குறித்த பகுதி உடனடியாக முடக்கப்பட்டு கடந்த நாட்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு