யாழ்.மாவட்டத்தில் 48 பேர் உட்பட வடக்கில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 48 பேர் உட்பட வடக்கில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் 48 பேர் உட்பட வடக்கில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ் மாவட்ட சுகாதாரப்பிரிவு ரீதியாக விபரம்.

யாழ்ப்பாணம் - 16பேர், உடுவில் - 06 பேர்,  பருத்தித்துறை – 01, நல்லூர் - 03 பேர், கோப்பாய் - 03 பேர், சண்டிலிப்பாய் - 05 பேர், 

மானிப்பாய் வைத்தியசாலை – 06 பேர், யாழ் போதனா வைத்தியசாலை - 04 பேர்,  தெல்லிப்பளை வைத்தியசாலை – 02 பேர், 

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை – 02 பேர், 

வடக்கில் 61 பேருக்கு தொற்று..

யாழ்.மாவட்டம்- 48பேருக்கும், மன்னார் மாவட்டம் - 07 பேருக்கும், வவுனியா மாவட்டம் - 03 பேருக்கும்,   முல்லைத்தீவு மாவட்டம் 3 பேருக்கும்

தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு