காணாமல்போயிருந்த யாழ்.ஊர்காவற்றுறை மீனவர் தமிழகத்தில் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
காணாமல்போயிருந்த யாழ்.ஊர்காவற்றுறை மீனவர் தமிழகத்தில் சடலமாக மீட்பு!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடற்றொழிலுக்கு சென்றிருந்த நிலையில் காணாமல்போயிருந்த யாழ்.ஊர்காவற்றுறையை சேர்ந்ந்த மீனவர் தமிழகம் கோடியாக்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

ஊர்காவற்றுறையை சேர்ந்த சில்வஸ்டார் மரியதாஸ் என்ற மீனவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவிலிருந்து கடற்றொழிலுக்கு சென்றிருந்த நிலையில் காணாமல்போயிருந்தார். 

இந்நிலையிலேயே இன்று தமிழகம் கோடியாக்கரையில் குறித்த மீனவரின் சடலம் கரை ஒதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு