யாழ்.அச்சுவேலி - கதிரிப்பாயில் ஆபத்தான வெடிபொருள் மீட்பு! பொதுமக்கள் வழங்கிய தகவல் அடிப்படையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலி - கதிரிப்பாயில் ஆபத்தான வெடிபொருள் மீட்பு! பொதுமக்கள் வழங்கிய தகவல் அடிப்படையில்..

யாழ்.அச்சுவேலி - கதிாப்பாய் பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு ஒன்று இன்று காலை மீட்கப்பட்டிருக்கின்றது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கதிரிப்பாய் பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றில் துப்பரவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது,

வெடிக்காத நிலையில் குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து 

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் உதவியுடன் குறித்த குண்டினை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு