யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது! யாழ்.மாநகரை சேர்ந்த பெண்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது! யாழ்.மாநகரை சேர்ந்த பெண்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்கும் 53 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில், 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு