யாழ்.பருத்தித்துறையில் எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனை! 5 மீனவர்கள், 4 வியாபாரிகள் உட்பட 12 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனை! 5 மீனவர்கள், 4 வியாபாரிகள் உட்பட 12 பேருக்கு தொற்று உறுதி..

யாழ்.பருத்தித்துறையில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 5 மீனவர்கள், 4 வியாபாரிகள் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

அவர்களில்,பருத்தித்துறை கொட்டடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 5பேர், மந்திகை சந்திப் பகுதி வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள் உட்பட்ட வியாபாரிகள் ஐந்து பேர்,வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களின் பிள்ளைகள் இருவர் 

உட்பட்டவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பருதித்தித்துறை சுகாதாரத் தரப்புக்கள் அருவிக்குத் தெரிவித்தன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு