யாழ்.நெடுந்தீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த மீனவரை காணவில்லை. என உறவினர்கள் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த மீனவரை காணவில்லை. என உறவினர்கள் முறைப்பாடு..

யாழ்.நெடுந்தீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்றய தினம் காலை மீன்பிடிப்பதற்காக காடலுக்கு சென்ற நிலையில் காயாமல்போயுள்ளதாக உறவினர்கள் கூறியிரக்கின்றனர்.

சம்பவத்தில் 8ம் வட்டாரத்தை சேர்ந்த சில்வர்ஸ்டார் மரியதாஸ் என்ற மீனவரே காணாமல்போயுள்ளதாக கூறப்படுவதுடன், குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் 

கடலுக்கு சென்றவர் தொடர்பான விவரம் சேகரிக்கப்பட்டு உரிய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீனவரைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக 

அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு