யாழ்.மீசாலை - புத்துார் சந்தியில் பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்ற இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு!

ஆசிரியர் - Editor I
யாழ்.மீசாலை - புத்துார் சந்தியில் பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்ற இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு!

மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். 

இந்த சம்பவம் நேற்றய தினம் காலை 11.30 மணியளவில் மீசாலை - புத்துார் சந்தியில் இடம்பெற்றிருப்பதாக தொியவருகின்றது. 

சம்பவத்தில் மந்துவில் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பேருந்தில் பயணித்த குறித்த இளைஞன்  மீசாலை - புத்துார் சந்தியில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், 

இளைஞனை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். 

சம்பவத்தில் தலை, கை, கால் ஆகியவற்றில் காயமடைந்த இளைஞன் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு