யாழ்.கோண்டாவிலில் வாள்வெட்டு குழு அட்டகாசம்! ஒருவரின் கை துண்டிப்பு, 4 பேர் படுகாயம், வீடு தீக்கிரை, வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவிலில் வாள்வெட்டு குழு அட்டகாசம்! ஒருவரின் கை துண்டிப்பு, 4 பேர் படுகாயம், வீடு தீக்கிரை, வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டது..

யாழ்.கோண்டாவில் இ.போ.ச சாலைக்கு பின்பாக நேற்றய தினம் இரவு இடம்பெற்ற வாள்வெட்டு குழு தாக்குதலில் ஒருவருடைய கை துண்டிக்கப்பட்டதுடன், 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

சம்பவத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீபத்துக் காரணமாக அதனைக் கட்டுப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் கூறினர். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டு குழு

இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டது. சம்பத்தில் வாகனங்கள் உள்பட பெறுமதியான பொருள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவத்தில் ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன் குறைந்தது நால்வர் படுகாயமடைந்து 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு