யாழ்.மாவட்டத்தில் வீதி வேலைக்கும் சீன நாட்டவர்கள் தேவையா? புகைப்படத்தை வெளியிட்டு சுமந்திரன் காட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் வீதி வேலைக்கும் சீன நாட்டவர்கள் தேவையா? புகைப்படத்தை வெளியிட்டு சுமந்திரன் காட்டம்..

யாழ்.பருத்தித்துறை - மருதங்கேணி வீதி புனரமைக்கும் பணிகளில் கூட சீன பிரஜை ஒருவர் ஈடுட்டிருக்கின்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். 

இந்த விடயம் தொடர்பாக புகைப்படம் ஒன்றுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிவிட்டுள்ளார்.அதில் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் 

திண்டாடுகின்ற நிலையில் அவர்களுக்கு ஏன் இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு