யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது! நேற்றய தினத்தில் மட்டும் 4 மரணங்கள் பதிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது! நேற்றய தினத்தில் மட்டும் 4 மரணங்கள் பதிவு..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக போதான வைத்தியசாலை வட்டாரங்கள் தொிவிக்கின்றன. 

போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த 3 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் நேற்றய தினம் இரவு பரிசோதிக்கப்பட்ட நிலையில்,

50 வயதான நபர் ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றய தினம் மட்டும் யாழ்.மாவட்டத்தில் 4 பேர் 

கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு