யாழ்.மாதகலில் வீதி புனரமைப்பு பணியின்போது ஆபத்தான வெடிகுண்டு மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாதகலில் வீதி புனரமைப்பு பணியின்போது ஆபத்தான வெடிகுண்டு மீட்பு..

யாழ்.மாதகல் பகுதியில் வெடிக்காத நிலையில் ஆட்லறி குண்டு ஒன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. 

வீதி திருத்த பணிகளில் ஈடுபட்டிருந்த நேரம் அருகில் நிலத்தை தோண்ட முற்பட்ட போது குறித்த குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு