உயிரிழந்த டிப்பர் சாரதிக்கும் துப்பாக்கி சூடு நடத்திய பாதுகாவலருக்கும் இடையில் முன்பகை! பொலிஸ் பேச்சாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
உயிரிழந்த டிப்பர் சாரதிக்கும் துப்பாக்கி சூடு நடத்திய பாதுகாவலருக்கும் இடையில் முன்பகை! பொலிஸ் பேச்சாளர் தகவல்..

அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாவலருக்கும் உயிரிழந்த டிப்பர் சாரதிக்கும் இடையில் சிறிது நாட்களுக்கு முன்னர் தகராறு ஏற்பட்டிருந்ததாகவும் 

இந்நிலையில் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாக பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அவ்வழியாக மணல் ஏற்றிச் சென்ற குறித்த டிப்பர் சாரதியின் மீது 

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சர் அவரது வீட்டில் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு