யாழ்.இளவாலையில் 3 வீடுகளில் கொள்ளை! கொள்ளையடித்த பொருட்கள் மற்றும் போதைப் பொருளுடன் ஒருவர் சிக்கினார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.இளவாலையில் 3 வீடுகளில் கொள்ளை! கொள்ளையடித்த பொருட்கள் மற்றும் போதைப் பொருளுடன் ஒருவர் சிக்கினார்..

யாழ்.இளவாலை பகுதியில் 3 வீடுகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் உட்பட்ட அந்த வீடுகளில் திருடப்பட்ட பொருட்கள் ஆகியன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்தில் சில்லாலையைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம், 

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு