நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை நீக்கம் குறித்து தீர்மானம் இல்லை! சுகாதாரதுறையின் பரிந்துரை கிடைக்கவில்லை..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை நீக்கம் குறித்து தீர்மானம் இல்லை! சுகாதாரதுறையின் பரிந்துரை கிடைக்கவில்லை..

நாட்டில் தற்போது அமுலில்  உள்ள பயணத்தடை தளர்த்தப்படுவது தொடர்பாக இராணுவ தளபதி இன்றும் விளக்கமளித்திருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், கொவிட் தொற்று நாட்டில் அபாயகரமானதாக இல்லை என்று சுகாதாரத்துறையினர் பரிந்துரை செய்தால் மாத்திரமே 14 ஆம் திகதி தளர்த்தப்படும். 

இருப்பினும், தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் முறையாக அமுல்படுத்தப்படவில்லை என்றும், மக்கள் நடமாட்டத்தில் குறிப்பிடத்தக்க கட்டுப்பாடு எதுவும் இல்லை 

என்றும் பல சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.எனவே, தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவரும் வரை ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டும் என்றும் 

அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு