ஜனாதிபதியிடம் சுகாதார பிரிவு விடுத்துள்ள கோரிக்கை! 21ம் திகதிவரை பயணத் தடையை நீடியுங்கள்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியிடம் சுகாதார பிரிவு விடுத்துள்ள கோரிக்கை! 21ம் திகதிவரை பயணத் தடையை நீடியுங்கள்..

21ம் திகதிவரை பயணத் தடையை தளர்த்த வேண்டாம். என சுகாதார அதிகாரிகள் ஜனாதிபதிக்கு கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

பயணத் தடையை நீடிப்பது கொரோனாவைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உதவும் என்ற அடிப்படையிலேயே அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து கட்டுபாடுகளால் பலன் ஏற்படுவதை உறுதி செய்வதற்காக 21 ம் திகதி வரை கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

என தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை பெருமளவு மக்கள் நடமாடுவதால் 14ம் திகதிவரை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பலனற்றவையாக காணப்படுகின்றன. 

என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு