வீட்டில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று..! அதை அறியாமல் சடலத்தை கட்டியணைத்து அழுத 13 பேருக்கு கொரோனா தொற்று..

ஆசிரியர் - Editor I
வீட்டில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று..! அதை அறியாமல் சடலத்தை கட்டியணைத்து அழுத 13 பேருக்கு கொரோனா தொற்று..

வீட்டில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை கட்டியணைத்து அழுத 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் ஹட்டன் - தலவாக்கலை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. உயிரிழந்தவரின் சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் 

உறவினர்கள் சடலத்தை கட்டிபிடித்து அழுது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னரே 

அவர் கோவிட் தொற்றுக்குள்ளாகியிருந்தார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு