பேராபத்தை உண்டக்கியுள்ள புத்தாண்டு கொரோனா கொத்தணி..! நாளுக்கு நாள் உயரும், தொற்றாளர் எண்ணிக்கை மற்றும் மரணம்..

ஆசிரியர் - Editor I
பேராபத்தை உண்டக்கியுள்ள புத்தாண்டு கொரோனா கொத்தணி..! நாளுக்கு நாள் உயரும், தொற்றாளர் எண்ணிக்கை மற்றும் மரணம்..

நாட்டில் நேற்றய தினம் மட்டும் 2877 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் சுமார் 42 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி இலங்கையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1405 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று கொரோனாத் தொற்றினால் 2877 பேர் நேற்று கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 180,538 தாண்டியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு