மது பிரியர்களுக்கு மிக துன்பகரமான செய்தி..! 25ம் திகதி மதுபான நிலையங்களை திறக்க தடை..

ஆசிரியர் - Editor I
மது பிரியர்களுக்கு மிக துன்பகரமான செய்தி..! 25ம் திகதி மதுபான நிலையங்களை திறக்க தடை..

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை குறுகிய நேரம் தளர்த்தப்படவுள்ள நிலையில் அந்த நேரத்தில் மதுபான நிலையங்களை திறக்க அனுமதி இல்லை என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதன்படி மே 25ம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் பயணத்தடை அன்றே இரவு 11 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வரும் நிலையில் நீக்கப்படும் சந்தர்ப்பத்தில் மதுபான நிலையங்கள் திறக்கப்படகூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு