மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்திருக்கும் எச்சரிக்கை..!

ஆசிரியர் - Editor I
மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்திருக்கும் எச்சரிக்கை..!

வடக்கு அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக சூறாவளி ஆபத்து உருவாகியிருக்கும் நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

நாளை முதுல் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். எனவும் அது பாதுகாப்பற்றது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு