25ம் திகதி முழுநேர பயணத்தடை நீக்கப்படுவது குறித்து இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள அறிவித்தல்..!

ஆசிரியர் - Editor I
25ம் திகதி முழுநேர பயணத்தடை நீக்கப்படுவது குறித்து இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள அறிவித்தல்..!

நாளை இரவு 11மணிக்கு அமுலாவும் முழுநேர பயணத்தடை 25ம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் நிலையில் பொதுமக்கள் வர்த்தக நிலையங்களில் கூடவேண்டாம். என இராணுவ தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, நாளை 21ம் திகதி இரவு 11:00 மணி முதல் மே 25 ஆம் திகதி காலை 4:00 மணி வரை நடைமுறைக்கு வரும் பயணக் கட்டுப்பாடுகளுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மீள பயணக் கட்டுப்பாடுகள் மே 25 ஆம் திகதி இரவு 11:00 மணி முதல் மே 28 ஆம் திகதி காலை 04:00 மணி முதல் வரை நடைமுறைக்கு வரும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு