நாட்டில் 14 நாட்கள் மிக கடுமையான பயண கட்டுப்பாட்டை அமுல்படுத்துங்கள்..! அரசுக்கு தீவிர அழுத்தம்..

ஆசிரியர் - Editor I
நாட்டில் 14 நாட்கள் மிக கடுமையான பயண கட்டுப்பாட்டை அமுல்படுத்துங்கள்..! அரசுக்கு தீவிர அழுத்தம்..

நாடு முழுவதும் 14 நாட்கள் கடுமையான பயணத் தடை விதிக்கப்படவேண்டும். என அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. 

கொழும்பு மருத்துவ பீடத்தின் சமூக வைத்திய திணைக்களத்தின் பேராசிரியர் மனுஜ் வீரசிங்க இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், 

இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு