நாட்டு மக்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள அவசர கோரிக்கை..! கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெறுங்கள்..

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள அவசர கோரிக்கை..! கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெறுங்கள்..

நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடையும் நிலையில் நாட்டு மக்களிடம் இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணி தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதன்படி 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் சுவாச பிரச்சினைகள், மற்றும் கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பின் மருத்துவரின் ஆலோசனையை கட்டாயம் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.



 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு