பேராபத்தில் இலங்கையில் ஒரு நாளில் 3051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! நாட்டில் ஒரு நாளில் பதிவான அதியுச்ச தொகை இதுவாகும்..

ஆசிரியர் - Editor I
பேராபத்தில் இலங்கையில் ஒரு நாளில் 3051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! நாட்டில் ஒரு நாளில் பதிவான அதியுச்ச தொகை இதுவாகும்..

இலங்கையில் முதல் தடவையாக ஒரு நாளில் 3051 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்திருக்கின்றது. 

இந்நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 150,771 ஆக அதிகரித்துள்ளது.அவர்களில் 122,367 பேர் குணமடைந்துள்ள நிலையில் 27,389 பேர் 

தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1015 ஆக காணப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு