அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! இம்மாத சம்பளம் குறித்து அரசு விசேட அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! இம்மாத சம்பளம் குறித்து அரசு விசேட அறிவிப்பு..

நாட்டில் கொரோனா தொற்று பரவல் நெருக்கடி காரணமாக  அரசாங்க ஊழியர்களுக்கு இம்மாத சம்பளத்தை மே 21ம் திகதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த தகவலை நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல உறுதிப்படுத்தியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு