பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி, மிக விரைவில் பாடசாலைகள் திறப்பு..! கல்வியமைச்சர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி, மிக விரைவில் பாடசாலைகள் திறப்பு..! கல்வியமைச்சர் அறிவிப்பு..

நாட்டிலுள்ள சகல பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசியை வழங்கி பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கவனம் செலுத்துவதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியிருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது, நாட்டிலுள்ள சகல பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்க கவனம் செலுத்திவருகின்றோம். அத்தோடு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் மிக விரைவில் பாடசாலைகள் திறக்கப்படும். 

தடுப்பூசி செலுத்துவதில், மேல் மாகாண ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் ஏனைய மாகாணங்களிலும் இதேபோன்ற நடைமுறையை விரைவில் தொடரும் என 

அமைச்சு நம்புவதாகவும் அவர் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு