யாழ்.மாதகல் கடற்பகுதியில் இராணுவ புலனாய்வு பிரிவு அதிரடி..! 55 கிலோ கஞ்சா மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாதகல் கடற்பகுதியில் இராணுவ புலனாய்வு பிரிவு அதிரடி..! 55 கிலோ கஞ்சா மீட்பு..

மாதகல் - புளியந்துறை பகுதியில் சுமார் 55 கிலோ கேரள கஞ்சா கடல்வழியாக கடத்தப்பட்டு கொண்டுவரப்பட்ட நிலையில் இராணுவ புலான்யவு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரிவதாவது மாதகல் கடற்பரப்பு ஊடாக படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கடற்படையினரின் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேக இடமான படகில் கஞ்சா பொதிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு