மாலை 6 மணியுடன் மதுபானசாலைகளை பூட்டுமாறு உத்தரவு..! இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
மாலை 6 மணியுடன் மதுபானசாலைகளை பூட்டுமாறு உத்தரவு..! இராணுவ தளபதி அறிவிப்பு..

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் மதுபான சாலைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கின்றது. 

இதன்படி தினமும் மாலை 6 மணியுடன் நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளையும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு