மாகாணங்களுக்கிடையிலான ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது..! திணைக்களம் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
மாகாணங்களுக்கிடையிலான ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது..! திணைக்களம் அறிவிப்பு..

மாகாணங்களுக்கிடையில் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்திருக்கின்றது. 

இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறை பேருந்து சேவைகளும் இன்றிரவு முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு 

பேருந்துகளைப் பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு