கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அடிப்படையில் மாவட்டங்களுக்கிடையிலும் பயண கட்டுப்பாடு..! இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அடிப்படையில் மாவட்டங்களுக்கிடையிலும் பயண கட்டுப்பாடு..! இராணுவ தளபதி அறிவிப்பு..

மாகாணங்களுக்கிடையில் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பதிவாகும் நோயாளர் எண்ணிக்கைக்கு அமைவாக மாகாணங்களுக்குள்ளேயும் பயண கட்டுப்பாடு விதிக்கப்படும். என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

மாகாணத்திற்குள் குறிப்பாக மாவட்டங்களில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் மாவட்டங்களுக்கிடையே பயண கட்டுப்பாடு விதிக்கப்படலாம். என இராணுவ தளபதி தொிவித்திருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு